Monday, March 19, 2018

ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

  Editor       Monday, March 19, 2018
ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.


தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி
logoblog

#hashtag

Thanks for reading ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

No comments:
Previous
« Prev Post